english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. தேவனின் 7 ஆவிகள்: தேவனுடைய ஆவி
అనుదిన మన్నా

தேவனின் 7 ஆவிகள்: தேவனுடைய ஆவி

Monday, 18th of August 2025
0 0 151
Categories : கடவுளின் ஆவி (Spirit of God)
ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்ட ஏழு ஆவிகளில் முதன்மையானது கர்த்தருடைய ஆவி. இது கர்த்தரின் ஆவி அல்லது கர்த்தரின் ஆதிக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

சேவை செய்யும் வல்லமையால் நம்மை அபிஷேகம் செய்பவர் அவர். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் அவரை விவரிக்கும் ஒவ்வொரு முறையும், அவர் எப்போதும் "வருகிறார்." நியாயாதிபதிகள் 6ல், எதிரி நாடுகள் இஸ்ரவேலின் எல்லைகளில் போருக்காகக் கூடாரம் போட்டபோது, ​​அது கூறுகிறது: ஆனால் "அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார். அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, "
(நியாயாதிபதிகள் 6:34)

சிம்சோன் கட்டப்பட்டு பெலிஸ்தியர்களால் பிடிக்கப்பட்டபோது, ​​வேதம்  கூறுகிறது: "அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.".
(நியாயாதிபதிகள் 15:15)

கர்த்தருடைய ஆவி உங்கள் மேல் வந்தவுடன், நீங்கள் சாதாரணமானவர் அல்ல. தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப எதையும் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கும். "ஏனெனில், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
(2 தீமோத்தேயு 1:7)

ஆண்டவர் இயேசு உறுதியாக அறிவித்தார், "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,"
(லூக்கா 4: 18,19)

நான் ஊழியம் செய்வதற்கு முன் பலமுறை, கர்த்தருடைய ஆவியின் அபிஷேகம் என்மேல் வருவதற்காக நான் காத்திருந்திருக்கிறேன். அது இனி நான் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். நான் முற்றிலும் மாறுபட்ட நபர். கர்த்தராகிய இயேசுவின் மேல் தங்கியிருந்த அதே கர்த்தருடைய ஆவி நம்மீது இருக்கிறார் என்பது நற்செய்தி. கர்த்தராகிய இயேசு செய்த எல்லா வல்லமையான செயல்களையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் நானும் செய்ய முடியும்.

Bible Reading: Jeremiah 23-24
ఒప్పుకోలు
கர்த்தருடைய ஆவியானவர்  என்மேல் இருக்கிறார். நான் இயேசுவின் நாமத்தில் வல்லமையான காரியங்களை செய்வேன். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● கிருபையினால் இரட்சிக்கபட்டோம்
● கிருபையின் பாத்திரங்களாய் மாறுகிறது
● தேவன் பலன் அளிப்பவர்
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● அக்கிரமத்திற்கு முழுமையான தீர்வு
● கோபத்தை கையாள்வது
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్