english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. இது எவ்வளவு முக்கியம்?
అనుదిన మన్నా

இது எவ்வளவு முக்கியம்?

Thursday, 18th of September 2025
0 0 466
Categories : நற்செய்தி (Gospel)
“நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭11‬:‭30‬ ‭

ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, அவருக்குப் பக்கத்தில் மற்றொரு இளைஞன் நடந்து வந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்த தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் கவரப்பட்ட இந்த இளைஞன் தான் அழைத்த ஆராதனைக்கு சென்றான்.

ஒரு சிறிய அறையில் இந்த ஆராதனை நடைபெற்றது, மிகக் குறைவான மக்கள் இருந்தனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இந்த இளைஞனைத் தொடுவதைத் தடுக்கவில்லை. அதனால் அந்த இரவில், தேவன் இந்த இளைஞனைத் தொட்டார், தற்கொலை எண்ணங்கள் அனைத்தும் மறைந்தன. இந்த இளைஞன் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா - அது நான்தான்.

நான் எப்பொழுதும் கற்பனை செய்து பார்ப்பேன், "இந்தப் இளைஞன் என்னிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லாவிட்டால் என்ன செய்து இருப்பேன்? நான் இப்போது எங்கே இருiந்திருப்பேன்?"

நம் சொந்த நலன்களில் மூழ்குவது மிகவும் எளிதானது, நித்தியத்தையும் நம்மைச் சுற்றியுள்ள அழிந்துவரும் ஆத்துமாக்களையும் நாம் இழக்கிறோம்.

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஒரு வழி, உங்கள் சாட்சியை உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வது. ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தேவனிடம் கேளுங்கள். உங்கள் சாட்சி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது மக்களை அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கான தேவனின் வல்லமையைக் கொண்டுள்ளது.

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த மற்றொரு வழி, சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உங்கள் நேரத்தையும், திறமையையும், பொக்கிஷத்தையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் யாரையாவது கர்த்தரிடம் வழிநடத்தியிருந்தால், வளர சரியான வழியைக் கண்டுபிடிக்க அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள். அவர்கள் வேதத்தை வாசிக்க அவர்களை ஊக்குவிக்கவும். அவர்களை அழைக்கவும் அல்லது வேதத்தை போதிக்கும் விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு நல்ல தேவாலயத்திற்கு அவர்களை வழிநடத்தவும். ( மத்தேயு 28:19-20 ) 

Bible Reading: Ezekiel 45-46
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், என்னை ஆத்துமா ஆத்தும ஆதாயப்படுத்துபவனாக மாற்றியதற்கு நன்றி. உமது ராஜ்யத்தில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த உமது ஆவியால் எனக்கு அதிகாரம் தாரும். இரட்சிப்பின் நற்செய்தியை என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றி. ஆமென்!



Join our WhatsApp Channel


Most Read
● காணாமற்போன ஆட்டைக் கண்டுப்பிடித்த மகிழ்ச்சி
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
● தேவன் கொடுத்த சிறந்த வளம்
● உங்கள் பழிவாங்கலை தேவனிடம் கொடுங்கள்
● அவரது வலிமையின் நோக்கம்
● சாந்தம் பலவீனத்திற்கு சமமானதல்ல
● ஞாயிறு காலை தேவாலயத்திற்கு சரியான நேரத்தில் இருப்பது எப்படி
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్