english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. கிறிஸ்துவில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நுழைதல்
అనుదిన మన్నా

கிறிஸ்துவில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நுழைதல்

Wednesday, 2nd of July 2025
0 0 508
Categories : அழைக்கிறது (Calling)
தேவன் விரும்பிய இடத்தில் நான் இல்லாத ஒரு காலம் என் வாழ்க்கையில் இருந்தது. எனவே, கர்த்தர், தம்முடைய இரக்கத்தால், என்னைச் சுற்றி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, என் வாழ்க்கையில் தெய்வீக சந்திப்பு என்று அழைக்கப்படும் இடத்திற்கு என்னைக் கொண்டு வந்தார். தேவன் என் பரிசுகள், திறமைகள் மற்றும் ஆர்வத்தை அவர் என்னை என்னவாக இருக்க விரும்புகிறாரோ அதை ஒன்றிணைக்கக் கொண்டுவந்தார்.

இதை வாசிக்கும் உங்களில் பெரும்பாலோர் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டு திகைத்திருக்கலாம், ஆனால் கர்த்தரை நம்புங்கள்; உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவர் உங்களை தயார்படுத்துகிறார். "நம் வாழ்வில் நன்மையைக் கொண்டுவருவதற்கான தேவனின் சரியான திட்டத்திற்குப் பொருந்துவதற்காக, நம் வாழ்வின் ஒவ்வொரு காரியமும் தொடர்ந்து ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் நாம் அவருடைய திட்டமிட்ட நோக்கத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்ட அவருடைய அன்பானவர்கள்" என்று வேதம் கூறுவதைப் பாருங்கள். (ரோமர் 8:28)

அப்போது கேள்வி எழுகிறது, "எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? "ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" என்று வேதம் வழிக்காட்டுகிறது.
(1 கொரிந்தியர் 10:31)

உங்கள் வழக்கமான பொறுப்புகளின் கடமைகளை நீங்கள் நிறைவேற்றி, வாழ்க்கையின் சிறிய விஷயங்களில் கூட அவருக்கு மகிமையையும்  கனத்தையும் கொடுக்கும்போது, ​​நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்வில் கர்த்தரை கனப்படுத்துகிறீர்கள். இயற்கையானது அசாத்தியமாக மாறும் போது இது நடக்கிறது.

இரண்டாவதாக, தேவன் கொடுத்த உங்கள் வழியை நீங்கள் நிறைவேற்ற விரும்பினால், நீங்கள் எல்லா வழிகளிலும் புத்திசாலித்தனமான வேலைகளைச் செய்ய வேண்டும். உங்கள் தொழிலில், யாரை திருமணம் செய்ய வேண்டும் அல்லது எங்கு வாழ வேண்டும் என்பதற்கான கேள்விக்கு வேதம் தெளிவாக பதில் சொல்கிறது,

4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
(நீதிமொழிகள் 3:4-6)

நீங்கள் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றும்போது, ​​தேவன் நீங்கள் எங்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அங்கே நீங்கள் விரைவில் இருக்கப் போகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். பொறுமையாக காத்திருங்கள்! உங்கள் வாழ்க்கையில் அவருடைய நற்குணத்திற்கு நீங்கள் விரைவில் சாட்சியமளிக்கப் போகிறீர்கள்.

Bible Reading: Psalms 64-69
ఒప్పుకోలు
என் நடைகள் கர்த்தரால் கட்டளையிடப்பட்டவை. தேவன் கொடுத்த என்  வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் நிறைவேற்றுவேன். ஆமென்

Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் பிரச்சனைகலும் உங்கள் மனப்பான்மையும்
● நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் தகுதியுள்ளவரா?
● மறுரூபத்திற்கான சாத்தியம்
● கர்த்தர் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்
● தேடி கண்டுபிடித்து ஒரு கதை
● பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் என்றால் என்ன?
● மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன் 
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్