english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. அந்நிய பாஷை தேவனின் மொழி
தினசரி மன்னா

அந்நிய பாஷை தேவனின் மொழி

Thursday, 16th of November 2023
0 0 1303
Categories : Language
“விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.” மாற்கு‬ ‭16‬:‭17‬-‭18‬ ‭

 கவனிக்கவும், இந்த அடையாளங்கள் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷகர்களை மட்டுமே பின்பற்றும் என்று வேதம் கூறவில்லை. இந்த அறிகுறிகள் உங்களைப் பின்தொடர்வதற்கான ஒரே நிபந்தனை ‘ விசுவாசம்’.

நுண்ணறிவுமிக்க போதனைகளுக்காக நான் பெரிதும் போற்றும் தேவ மனிதர் ஒருவர் தனது போதனை ஒன்றில் இவ்வாறு கூறினார். “பரிகாரத் திருநாளில் பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, அந்த நபருக்கும் தேவனுக்கும் மட்டுமே புரியும் மொழியில் தேவனிடம் பேச முடியும் என்பது யூத மரபுகளில் உள்ளது.

 தேவனின் மொழியைப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் இந்தத் திறன், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தபோது மட்டுமே ஏற்பட்டது, மேலும் அவர் மகா பரிசுத்த அறையை விட்டு வெளியேறிய பிறகு, அவரால் அந்த பரலோக மொழியைப் பேச முடியவில்லை. பின்னர், யூத ரபி இந்த அனுபவத்தை ' தேவனுடைய மொழி' என்று குறிப்பிட்டார், இது சுவாரஸ்யமானது அல்லவா?

யார் அந்நிய பாஷைகளில் பேச முடியும்?
பல ஆண்டுகளாக, இந்த கேள்வியை நான் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கான பதில் எளிது!

இயேசு கிறிஸ்துவை தனக்கு ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்ற எவரும் அந்நிய பாஷைகளில் பேசலாம். வேறு எந்த உண்மையான வழியும் இல்லை.

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.”
‭‭யோவான்‬ ‭7‬:‭38‬ ‭
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது தேவனுடைய இருதயத்தில் இருப்பதை ஜெபிக்க எனக்கு உதவி கிடைக்கிறது.


Join our WhatsApp Channel


Most Read
● வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அரணான இடங்களைக் கையாளுதல்
●  மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள்
● அடுத்த நிலைக்கு முன்னேறி செல்லுதல்
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-2
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● ஜீவன் இரத்தத்தில் உள்ளது
● அந்த வார்த்தையைப் பெறுங்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய