”நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.“ 2 கொரிந்தியர் 5:6
வேதம் முழுவதும் விசுவாசத்தின் மூலம் தேவனோடு நடந்த மனிதர்களின் பட்டியலிடப்பட்டிருகிறது . ஏனோக், ஆபிரகாம், அண்ணால், தாவிது, எசேக்கியா, தாணியில், மூன்று எபிரேய வாலிபர்கள் மற்றும் பலர் உள்ளனர். அவர்கள் அசாதாரண மனிதர்கள் அல்ல, ஆனால் முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பின் மூலம் தேவனை மட்டுமே தங்கள் உணவாகக் கண்ட சாதாரண மனிதர்கள். எந்த சந்தேகமும் தங்களுக்குள் எழும்பாத அளவிற்கு அவர்கள் தேவனை அதிகமாக நம்பினார்கள்.
விசுவாசத்தில் நடப்பது என்பது தேவனை முழுமையாக விசிவசிப்பதும் அவருடைய சித்தத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதும் ஆகும். அது நம் வாழ்வின் முழுக் கட்டுப்பாட்டை அவருக்குக் கொடுப்பதாகும். ஆபிரகாமின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பது, விசுவாசம் ஒரு மனிதனை அவன் எப்படிப்பட்டவனாக இருக்கிறானோ, அது எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறரோ அதை எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்க்க நமக்கு உதவும். ஆபிராம் மற்ற வேதாகம கதாபாத்திரங்களைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டார், ஆனால் பின்னர் தீர்க்கமான தருணம் வந்தது: தேவன் அவரிடம் அவர் இருக்கும் இடத்தை விட்டு தான் காண்பிக்கும் புதிய இடத்திற்கு போகும்படி அறிவுரிதினார். விசுவாசத்தின் அடையாளமாக, அவரது பெயர் ஆபிரகாம் என மாற்றப்பட்டது.
அவருக்கு நன்கு அறிமுகமான இடத்திலிருந்து அவர் அறியாத இடத்திற்கு அவர் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கீழ்ப்படிந்தார்! அவர் முகவரியையோ விளக்கங்களையோ கேட்கவில்லை; அவர் தனது திட்டங்களையும் லட்சியங்களையும் தேவனுக்கு முன் வைக்கவில்லை. அவர் கீழ்ப்படிந்தார்!
இந்த அளவு விசுவாசத்தைதான் இன்று தேவன் நம்மிடமிருந்து கோருகிறார். நாம் ஓட்டுவதை நிறுத்திவிட்டு அவருக்கு சக்கரத்தை கொடுக்கும் ஒரு கட்டத்தை நம் வாழ்வில் அடைய வேண்டும்! அவர் சிலருக்கு ஆண்டவராக இருக்க முடியாது; அவர் அனைவருக்கும் தேவன் அல்லது அவர் தேவன் அல்ல. எல்லாவற்றிற்கும் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் எங்கே இருப்போம், என்ன செய்வோம், எப்படிச் செய்வோம், இதுதான் விசுவாசத்தால் நடப்பது என்பதன் பொருள். விசுவாசத்தால் நடப்பது என்பது சந்தேகமோ தயக்கமோ இல்லாமல் தேவனின்e அறிவுரைகளைப் பின்பற்றுவதாகும். கிறிஸ்தவர்களுக்கு, விசுவாசத்தால் நடப்பது ஒரு விருப்பமல்ல; அது ஒரு தேவை.
எபிரேயர் 11:6-ல் வேதம் கூறுகிறது: ”விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.“
நமது கிறிஸ்தவ ஜீவியத்தில் விசுவாசம் இன்றியமையாதது என்பதை இது சுட்டி காண்பிகின்றது. தேவன் இப்போது நம்முடன் சரிர ரீதியாக இல்லை, ஆனால் அவருடைய வார்த்தையின் மூலம், அவருடைய வல்லமை மற்றும் மகிமையை நாம் அறிவோம்.
எனவே, நாம் தேவனை உண்மையாக பின்பற்றுவதற்கான ஒரே வழி விசுவாசம் மட்டுமே. நாம் அவரை நம்பவில்லை என்றால், நாம் அவரைப் தரிசிக்க முடியாது; நாம் அவரைச் சார்ந்திருக்கவில்லை என்றால், அவரால் நமக்கு உதவ முடியாது. இது மிகவும் எளிமையானது! நீங்கள் தேவனுடனான உங்கள் நடையை இன்னும் அன்பாகவும், கனிவாகவும் பார்க்க விரும்பினால், நீங்கள் அவரைச் சார்ந்து அவருடைய வார்த்தையில் விசுவாசம் வைக்க வேண்டும். நீங்கள் "வேத புத்தகத்திலிருந்து" தேட வேண்டும். உங்கள் வாழ்க்கை அவருடைய வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படட்டும்.
வேதம் முழுவதும் விசுவாசத்தின் மூலம் தேவனோடு நடந்த மனிதர்களின் பட்டியலிடப்பட்டிருகிறது . ஏனோக், ஆபிரகாம், அண்ணால், தாவிது, எசேக்கியா, தாணியில், மூன்று எபிரேய வாலிபர்கள் மற்றும் பலர் உள்ளனர். அவர்கள் அசாதாரண மனிதர்கள் அல்ல, ஆனால் முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பின் மூலம் தேவனை மட்டுமே தங்கள் உணவாகக் கண்ட சாதாரண மனிதர்கள். எந்த சந்தேகமும் தங்களுக்குள் எழும்பாத அளவிற்கு அவர்கள் தேவனை அதிகமாக நம்பினார்கள்.
விசுவாசத்தில் நடப்பது என்பது தேவனை முழுமையாக விசிவசிப்பதும் அவருடைய சித்தத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதும் ஆகும். அது நம் வாழ்வின் முழுக் கட்டுப்பாட்டை அவருக்குக் கொடுப்பதாகும். ஆபிரகாமின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பது, விசுவாசம் ஒரு மனிதனை அவன் எப்படிப்பட்டவனாக இருக்கிறானோ, அது எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறரோ அதை எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்க்க நமக்கு உதவும். ஆபிராம் மற்ற வேதாகம கதாபாத்திரங்களைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டார், ஆனால் பின்னர் தீர்க்கமான தருணம் வந்தது: தேவன் அவரிடம் அவர் இருக்கும் இடத்தை விட்டு தான் காண்பிக்கும் புதிய இடத்திற்கு போகும்படி அறிவுரிதினார். விசுவாசத்தின் அடையாளமாக, அவரது பெயர் ஆபிரகாம் என மாற்றப்பட்டது.
அவருக்கு நன்கு அறிமுகமான இடத்திலிருந்து அவர் அறியாத இடத்திற்கு அவர் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கீழ்ப்படிந்தார்! அவர் முகவரியையோ விளக்கங்களையோ கேட்கவில்லை; அவர் தனது திட்டங்களையும் லட்சியங்களையும் தேவனுக்கு முன் வைக்கவில்லை. அவர் கீழ்ப்படிந்தார்!
இந்த அளவு விசுவாசத்தைதான் இன்று தேவன் நம்மிடமிருந்து கோருகிறார். நாம் ஓட்டுவதை நிறுத்திவிட்டு அவருக்கு சக்கரத்தை கொடுக்கும் ஒரு கட்டத்தை நம் வாழ்வில் அடைய வேண்டும்! அவர் சிலருக்கு ஆண்டவராக இருக்க முடியாது; அவர் அனைவருக்கும் தேவன் அல்லது அவர் தேவன் அல்ல. எல்லாவற்றிற்கும் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் எங்கே இருப்போம், என்ன செய்வோம், எப்படிச் செய்வோம், இதுதான் விசுவாசத்தால் நடப்பது என்பதன் பொருள். விசுவாசத்தால் நடப்பது என்பது சந்தேகமோ தயக்கமோ இல்லாமல் தேவனின்e அறிவுரைகளைப் பின்பற்றுவதாகும். கிறிஸ்தவர்களுக்கு, விசுவாசத்தால் நடப்பது ஒரு விருப்பமல்ல; அது ஒரு தேவை.
எபிரேயர் 11:6-ல் வேதம் கூறுகிறது: ”விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.“
நமது கிறிஸ்தவ ஜீவியத்தில் விசுவாசம் இன்றியமையாதது என்பதை இது சுட்டி காண்பிகின்றது. தேவன் இப்போது நம்முடன் சரிர ரீதியாக இல்லை, ஆனால் அவருடைய வார்த்தையின் மூலம், அவருடைய வல்லமை மற்றும் மகிமையை நாம் அறிவோம்.
எனவே, நாம் தேவனை உண்மையாக பின்பற்றுவதற்கான ஒரே வழி விசுவாசம் மட்டுமே. நாம் அவரை நம்பவில்லை என்றால், நாம் அவரைப் தரிசிக்க முடியாது; நாம் அவரைச் சார்ந்திருக்கவில்லை என்றால், அவரால் நமக்கு உதவ முடியாது. இது மிகவும் எளிமையானது! நீங்கள் தேவனுடனான உங்கள் நடையை இன்னும் அன்பாகவும், கனிவாகவும் பார்க்க விரும்பினால், நீங்கள் அவரைச் சார்ந்து அவருடைய வார்த்தையில் விசுவாசம் வைக்க வேண்டும். நீங்கள் "வேத புத்தகத்திலிருந்து" தேட வேண்டும். உங்கள் வாழ்க்கை அவருடைய வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படட்டும்.
ஜெபம்
பிதாவாகிய தேவனே, விசுவாசத்தில் நடக்க எனக்கு ஊக்கத்துடனும் தொடர்ந்து உதவியருளும். உமது வார்த்தையை முழுமையாக விசுவாசிக்கவும், உமது கிருபையைச் சார்ந்திருக்கவும் எனக்குக் கற்றுக் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
![](https://ddll2cr2psadw.cloudfront.net/5ca752f2-0876-4b2b-a3b8-e5b9e30e7f88/ministry/images/whatsappImg.png)
Most Read
● கவனிப்பில் ஞானம்● புதிய ஆவிக்குரிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுங்கள்
● நீதியின் வஸ்திரம்
● தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்
● எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 3
● அவருடைய உயிர்த்தெழுதலின் சாட்சியாக மாறுவது எப்படி? - I
கருத்துகள்