english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன் 
தினசரி மன்னா

மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன் 

Wednesday, 3rd of July 2024
0 0 425
Categories : கிறிஸ்துவின் தெய்வம் (Deity of Christ)

பழைய ஏற்பாட்டில், தேவபிள்ளைகள் எதிரிகள் தங்கள் யுத்த வியூகத்தில் கடுமையான தவறு செய்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு எதிரான யுத்தத்தில் தோல்வியுற்ற சிரியாவின் ராஜாவுக்கு ஆலோசனை கூறுபவர்கள், ”சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.“‭(1 இராஜாக்கள் 20:23).


அவர்கள் இஸ்ரவேலரைத் தங்கள் புதிய யுத்தத்திட்டத்தைப் பயன்படுத்தித் தாக்கத் தயாரானபோது, ​​தேவன் அவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறார்: ”அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.“‭

(1 இராஜாக்கள் 20: 28)


தேவன் ஒரு "பிராந்திய" தேவன், அவர் தனது ஜனங்களை விடுவிக்கும் திறனில் கட்டுப்படுத்தப்பட்டவர் என்ற எண்ணம் சிரியர்களுக்கு இருந்தது. தங்கள் தேவன் மலைகளின் தேவன் மட்டுமே என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அவர் மலைகள், சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் தேவன் என்பதை நாம் அறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்!


அவரது மகிமை ஊற்றப்படும் போது மலைகலில் சந்திக்கவும் மற்றும் வெளிப்பாட்டின் காலங்களில் தேவனால் பயன்படுத்தப்பட்டன. மலைகள் நம் வாழ்வில் நல்ல நேரங்களைக் குறிக்கின்றன, அந்த நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் நம்மை மேம்படுத்துகின்றன மற்றும் தேவனின் திட்டத்தில் நம்மை அறிமுகப்படுத்துகின்றன.


ஆனால் நாம் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும்போது தேவன் நம்முடன் மட்டும் இருப்பதில்லை. அவர் சமவெளியின் தேவனும் ஆவார். சமவெளிகள் நம் வாழ்வின் வழக்கமான, சாதாரண, அன்றாட அம்சங்களாக நாம் கருதுவதைப் பற்றி பேசுகின்றன.


தேவம் நம்மை மிகவும் நேசிக்கிறார் , அவர் தனது எல்லா மகிமையையும் களைந்து, ஒரு மனிதனாக நம் பள்ளத்தாக்கில் நம்மிடம் வந்தார். அவர் நமக்குப் பதிலாக மாறித்தார், அவருடைய வெற்றியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.


நங்கள் என்னவாக இருந்தாலும், அவர் மலைகளின் தேவன் மட்டுமல்ல, அவர் மலைகள், சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் தேவம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நம் வாழ்வின் எல்லா காலங்களிலும் எல்லா சுழ்னிழைகளிலும் அவரே தேவன்.

வாக்குமூலம்
மரணஇருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும், நான் எந்தத் பொல்லாப்பிற்கும் அஞ்சமாட்டேன்; ஏனெனில் தேவரீர் நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றுகின்றன.

Join our WhatsApp Channel


Most Read
● ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாக்குதல்
● ஆண்டவராகிய இயேசுவின் மூலம் கிருபை
● தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
● ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
● பரிசுத்த ஆவிக்கு உணர்திறனை வளர்ப்பது - I
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய