“சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.” யோசுவா 6:18
ஒருமுறை ஒருவர் என்னை அணுகி ஒரு வினோதமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார், ஆனால் விசித்திரமான இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகள் அந்த வீட்டில் நிகழ்ந்தன. சில சமயங்களில் அவரும் அவரது மனைவியும் ஒரு குறிப்பிட்ட அறையில் இருந்து ஒரு விசித்திரமான, சற்றே தீயக் காரியம் இருப்பதை உணர்ந்தனர். பல சந்தர்ப்பங்களில், இருவரும் ஒரே அறையில் ஒரு நீராவி போன்ற நிழல் உருவம் தரையில் வேகமாக நகர்வதைக் கண்டனர். அவர்களின் மகளும் மகனும் கூட இதே கவலையை வெளிப்படுத்தினர், மேலும் அவர்கள் என்னிடம் ஜெபத்திற்காக விஷயத்தைக் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தபோது வாங்கிய பல நூறு ஆண்டுகள் பழமையான மரப் பழங்காலப் பொருளைப் பற்றி உடனே என்னிடம் கூறினார். அதன் அழகு மற்றும் பழமையானது என்பதற்காக அவர் அதை வாங்கினார். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் அசுத்தமானவைகளின் சடங்குகளில் இந்த பொருளை எவ்வாறு பயன்படுத்தினர், இது எப்படி அசுத்த ஆவிகளை ஈர்க்கிறது என்பதை நான் அவருக்கு விளக்கினேன்.
பிசாசு எப்போதும் வீடுகளில் ஒரு துளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், அதனால் அவன் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து செயல்படுகிறான். ஒரு கலைப்படைப்பை அப்பாவித்தனமாக வாங்குவதை நீங்கள் கற்பனை செய்யலாம்; அது பின்னர் கழுத்தில் ஒரு கொக்கியாக மாறுகிறது. ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதை கற்பனை செய்து பாருங்கள், அது உங்கள் வீட்டில் சமாதானத்தை திருடத் தொடங்குகிறது. இவை அனைத்தும் பிசாசின் சூழ்ச்சிகள். உங்கள் வீடு சில பேய் தாக்குதலுக்கு உள்ளான அதேபோன்ற சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் உங்கள் வீட்டில் அமைதியை இழந்து, உங்கள் மனைவியின் மீது தவறுகளை எடுத்துக் காண்பிக்கிறீர்களா?
மத்தேயு 13:24-30ல் இயேசு இதே போன்ற உவமையைக் கூறினார். வேதம் சொல்கிறது, “வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”
வேலைக்காரர்கள் உண்மையில் நல்ல விதைகளை விதைத்தனர், ஆனால் ஏதோ தவறு ஏற்பட்டது. விதையை கெடுக்க சத்துரு வந்தான். "சத்துரு அதைச் செய்தான்" என்று இயேசு உறுதியாகக் கூறினார். ஒரு சத்துரு உங்கள் வீட்டில் சபிக்கப்பட்ட பொருளை விதைத்துள்ளான். தேவனின் ஆவியிலிருந்து வேறுபட்ட விசித்திரமான ஆவிகளுடன் ஒரு சத்துரு உங்கள் வீட்டிற்குள் ஊடுருவிவிட்டான். ஆம், நீங்கள் அப்பாவித்தனமாக வீட்டை வாங்கியிருக்கலாம், சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அந்த போராட்டங்களுக்குப் பின்னால் ஒரு சத்துரு இருக்கிறான்.
இதோ இயேசு தரும் தீர்வு, நாம் சத்துருவின் கிரியைளை அகற்றி அதை எரிக்க வேண்டும். உங்கள் திருமணத்தில் தேவன் உங்களுக்கு என்ன சாபத்தீடானதை விஷயமாக காண்பிக்கிறார்? உங்கள் குடும்பத்தில் சாபத்தீடானதை விஷயமாக தேவன் எதைச் சுட்டிக்காட்டினார்? அதை எடுத்து, கட்டி, எரிக்க வேண்டிய நேரம் இது. உங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பிசாசு திருடுவதை நீங்கள் பார்க்க முடியாது. ஆவியில் யுத்தம் செய்வதற்கான நேரம் இது, அதனால் சாபத்தீடான காரியங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும். உங்களுக்கு எது விருப்பம் இல்லையோ அதை பார்க்க மாட்டீர்கள்.
എന്നാൽ നിങ്ങൾ ശപഥം ചെയ്തിരിക്കെ ശപഥാർപ്പിതത്തിൽ വല്ലതും എടുത്തിട്ട്യി സ്രായേൽപാളയത്തിനു ശാപവും അനർഥവും വരുത്താതിരിക്കേണ്ടതിന് ശപഥാർപ്പിതമായ വസ്തുവൊന്നും തൊടാതിരിപ്പാൻ സൂക്ഷിച്ചുകൊൾവിൻ. (യോശുവ 6:18).
ഒരിക്കല് ഒരു മനുഷ്യന് എന്നെ സമീപിച്ച് വിചിത്രമായ ഒരു സംഭവം എന്നോടു പങ്കുവെച്ചു. അദ്ദേഹം പുതിയൊരു വീട്ടിലേക്ക് താമസം മാറി, എന്നാല് അസാധാരണമായ അമാനുഷീകമായ ചില വെളിപ്പെടലുകള് അവിടെ നടക്കുന്നു. അവനും അവന്റെ ഭാര്യയ്ക്കും സമയാസമയങ്ങളില് വിചിത്രമായാതെന്തോ തോന്നി, ഒരു പ്രെത്യേക മുറിയില് നിന്നും പൈശാചീക ശക്തി വരുന്നതുപോലെ അനുഭപ്പെട്ടു. പല സന്ദര്ഭങ്ങളിലും, ഒരു നിഴല്രൂപം, ഒരു നീരാവിപോലെ, ആ മുറിയുടെ അങ്ങോട്ടും ഇങ്ങോട്ടും ബദ്ധപ്പെട്ടു പോകുന്നതായി അവര് രണ്ടുപേരും കാണുവാന് ഇടയായി. അവരുടെ മകനും മകളും അതേ രീതിയിലുള്ള ശബ്ദം കേട്ടു, ഇത് ആ കാര്യം എന്റെ അടുക്കല് പ്രാര്ത്ഥനയ്ക്കായി കൊണ്ടുവന്നപ്പോള് മുതലായിരുന്നു.
പെട്ടെന്ന് അവന് എന്നോടു മരത്തിന്റെ ഒരു പുരാവസ്തുവിനെ സംബന്ധിച്ചു പറയുകയുണ്ടായി, അത് അനേക വര്ഷങ്ങള് പഴക്കമുള്ളതും അവര് വിദേശത്ത് ഒരു യാത്ര നടത്തിയ സമയത്ത് അവിടുന്ന്വാ ങ്ങിച്ചതുമായിരുന്നു. അതിന്റെ കാലപഴക്കവും മനോഹാരിതയും നിമിത്തമാണ് അവന് അത് വാങ്ങിയത്. ആഫ്രിക്കയിലെ ഒരു പ്രെത്യേക ഗോത്രവിഭാഗം പൈശാചീകമായ ആചാരങ്ങള്ക്കായി ഈ പുരാവസ്തുവിനെ എങ്ങനെ ഉപയോഗിച്ചിരുന്നുവെന്നും, അതാകാം ദുരാത്മാവിനെ അവിടേക്ക് ആകര്ഷിച്ചതെന്നും ഞാന് അദ്ദേഹത്തോട് വിവരിക്കുകയുണ്ടായി.
ഭവനങ്ങളില് ഒരു പഴുത് കണ്ടെത്തുവാന്വേണ്ടി പിശാച് എപ്പോഴും പരിശ്രമിക്കുകയാണ് അങ്ങനെ അവനു അകത്തു നുഴഞ്ഞുക്കയറാന് ഒരു അവസരം ഉണ്ടാകും. വളരെ നിഷ്കളങ്കതയോടെ ഒരു കലാസൃഷ്ടിവാങ്ങിക്കുന്നു, അത് പിന്നീട് കഴുത്തില് ഒരു കുരുക്കായി മാറുന്നതിനെക്കുറിച്ച് നിങ്ങള്ക്ക് സങ്കല്പ്പിക്കാവുന്നതാണ്. ഒരു അപ്പാര്ട്ട്മെന്റ് വാടകയ്ക്ക് എടുക്കുന്നതും, അത് നിങ്ങളുടെ ഭവനത്തിലെ സമാധാനം അപഹരിക്കുന്നതും ഒന്ന് ചിന്തിച്ചുനോക്കുക. ഇതെല്ലാം പിശാചിന്റെ തന്ത്രങ്ങളാകുന്നു. നിങ്ങളുടെ ഭവനവും ചില സാത്താന്യ ശക്തികളുടെ ആക്രമണത്തില് ആയിരിക്കുന്ന അതേ സാഹചര്യത്തിലാണോ നിങ്ങളും ആയിരിക്കുന്നത്, ആ കാരണത്തില് വിരല് വെക്കുവാന് കഴിയാത്ത നിലയിലാണ് നിങ്ങള് എന്ന് തോന്നുന്നുവോ? അഥവാ നിങ്ങളുടെ ഭവനത്തിലെ സമാധാനം നിങ്ങള്ക്ക് നഷ്ടപ്പെട്ടിരിക്കുന്നുവോ, നിങ്ങള് നിങ്ങളുടെ ഭാര്യയില് കുറ്റം കണ്ടെത്തുന്നുവോ?
മത്തായി 13:24-30 വരെ യേശു സമാനമായ ഒരു ഉപമ പറഞ്ഞിരിക്കുന്നു. വേദപുസ്തകം പറയുന്നു, "അവൻ മറ്റൊരു ഉപമ അവർക്കു പറഞ്ഞു കൊടുത്തു: സ്വർഗരാജ്യം ഒരു മനുഷ്യൻ തന്റെ നിലത്തു നല്ല വിത്തു വിതച്ചതിനോടു സദൃശമാകുന്നു. മനുഷ്യർ ഉറങ്ങുമ്പോൾ അവന്റെ ശത്രു വന്ന്, കോതമ്പിന്റെ ഇടയിൽ കള വിതച്ചു പൊയ്ക്കളഞ്ഞു. ഞാറു വളർന്നു കതിരായപ്പോൾ കളയും കാണായ്വന്നു. അപ്പോൾ വീട്ടുടയവന്റെ ദാസന്മാർ അവന്റെ അടുക്കൽ ചെന്ന്: യജമാനനേ, വയലിൽ നല്ല വിത്തല്ലയോ വിതച്ചത്? പിന്നെ കള എവിടെനിന്നു വന്നു എന്നു ചോദിച്ചു. ഇതു ശത്രു ചെയ്തതാകുന്നു എന്ന് അവൻ അവരോടു പറഞ്ഞു. ഞങ്ങൾ പോയി അതുപറിച്ചുകൂട്ടുവാൻ സമ്മതമുണ്ടോ എന്നു ദാസന്മാർ അവനോടു ചോദിച്ചു. അതിന് അവൻ: ഇല്ല, പക്ഷേ കള പറിക്കുമ്പോൾ കോതമ്പുംകൂടെ പിഴുതുപോകും. രണ്ടും കൂടെ കൊയ്ത്തോളം വളരട്ടെ; കൊയ്ത്തുകാലത്തു ഞാൻ കൊയ്യുന്നവരോടു മുമ്പേ കള പറിച്ചുകൂട്ടി ചുട്ടുകളയേണ്ടതിനു കെട്ടുകളായി കെട്ടുവാനും കോതമ്പ് എന്റെ കളപ്പുരയിൽ കൂട്ടി വയ്പാനും കല്പിക്കും എന്നു പറഞ്ഞു".
ദാസന്മാര് സത്യത്തില് നല്ല വിത്താണ് വിതച്ചത്, എന്നാല് എന്തോ ഒന്ന് തെറ്റായി സംഭവിച്ചു. വിത്തിനെ നശിപ്പിക്കുവാന് വേണ്ടി ഒരു ശത്രു കടന്നുവന്നു. യേശു ഇപ്രകാരം ഊന്നിപറഞ്ഞിരിക്കുന്നു, "ഇതു ഒരു ശത്രു ചെയ്തതാകുന്നു". നിങ്ങളുടെ ഭവനത്തിലും ശത്രു ഒരു ശപഥാർപ്പിത വസ്തു കൊണ്ടുവന്നു വിതച്ചിട്ടുണ്ടാകാം. ദൈവത്തിന്റെ ആത്മാവില് നിന്നും വ്യത്യസ്തമായ ഒരു വിചിത്ര ആത്മാവിനാല് ശത്രു നിങ്ങളുടെ ഭവനത്തില് നുഴഞ്ഞുക്കയറിയിരിക്കുന്നു. അതേ, നിങ്ങള് നിഷ്കളങ്കതയോടുകൂടി ആ വീട് വാങ്ങിച്ചിരിക്കുന്നു, പവിത്രമായ ഉദ്ദേശങ്ങളോട് കൂടിയാണ് ആ ജോലിക്കായി നിങ്ങള് അപേക്ഷിച്ചത് എന്നതില് സംശയം ഒന്നുമില്ല, എന്നാല് പ്രശ്നങ്ങളുടെ പിന്പില് ഒരു ശത്രുവുണ്ട്.
യേശു നല്കുന്ന പരിഹാരം ഇതാണ്, നാം ശത്രുവിന്റെ പ്രവര്ത്തികളെ എടുത്തു കത്തിച്ചുക്കളയണം. നിങ്ങളുടെ കുടുംബജീവിതത്തിലെ ശപിക്കപ്പെട്ട കാര്യമായി ദൈവം കാണിച്ചുതന്നിരിക്കുന്നത് എന്താണ്? നിങ്ങളുടെ കുടുംബത്തില് ശാപത്തിനു കാരണമായി ദൈവം ചൂണ്ടികാണിക്കുന്ന കാര്യങ്ങള് എന്താണ്? അത് എടുക്കുവാനും, ബന്ധിക്കുവാനും, കത്തിക്കുവാനുമുള്ള സമയമാണിത്. ശത്രു നിങ്ങളുടെ സന്തോഷവും സമാധാനവും അപഹരിക്കുന്നത് നോക്കിനില്ക്കുവാന് ഇനിയും നിങ്ങള് അനുവദിക്കരുത്. നിങ്ങളുടെ ഭവനത്തില് നിന്നും ആ ശാപത്തിനു കാരണമായ വിഷയങ്ങള് വിട്ടുപോകേണ്ടതിനു വേണ്ടി ഒരു പോരാട്ടം ആരംഭിക്കുവാനുള്ള സമയമാണിത്. നിങ്ങള്ക്ക് ആവശ്യമില്ലാത്തത്, നിങ്ങള് കണ്ടുകൊണ്ടിരിക്കരുത്.
Bible Reading: Joshua 11-12
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நீர் என் வீட்டிற்கு கொண்டு வரும் சுதந்திரத்துக்கு நன்றி. என் குடும்பத்தில் உம் கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி. எங்கள் மகிழ்ச்சியைத் திருடுவதற்கும், எங்களை வேதனைப்படுத்துவதற்கும் பிசாசு பயன்படுத்தும் சாபத்தீடான பொருளைப் பார்க்க எங்கள் கண்களைத் திறக்கும்படி நான் ஜெபிக்கிறேன். எனது குடும்பம் உண்மையில் கிறிஸ்து இயேசுவுக்குள் சுதந்திரமானது என்று நான் கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● அலைவதை நிறுத்துங்கள்● சிறந்து விளங்குவது எப்படி
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 1
● பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவருவது எப்படி?
● நாள் 40:40 நாட்கள் உபவாச ஜெபம்
● மாற்றத்திற்கான தடைகள்
● மற்றவர்களுக்கான பாதைக்கு வெளிச்சத்தை காண்பித்தல்
கருத்துகள்