english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. கதவை  அடையுங்கள்
தினசரி மன்னா

கதவை  அடையுங்கள்

Saturday, 31st of May 2025
0 0 55
Categories : கவனச்சிதறல் (Distraction) பிரார்த்தனை (Prayer)
வேதத்தில் ஒரு "அறை" பற்றி  தேவன் குறிப்பிடுவது ஒரு  வீட்டின் இடமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை,  அப்படியானால் பல அறைகளைக் கொண்ட வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே   இந்த வேதம் பொருந்தும். கர்த்தராகிய இயேசுவே தோட்டங்கள், மலைகள் மற்றும் வனாந்தரங்கள் போன்ற பல்வேறு இடங்களில்  சென்று ஜெபித்தார். மாறாக, கவனச்சிதறல்களிலிருந்து விலகி, அமைதியான, ஒதுங்கிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் முக்கியத்துவம்
 
கொடுக்கப்படுகிறது, இது  தேவனுடன் ஆழமான மற்றும் அதிக கவனம் செலுத்தும் தொடர்பை அனுமதிக்கிறது. இந்த கருத்து உலகளவில் பொருந்தக்கூடியது, கிறிஸ்தவர்கள் தங்கள்  சரீர சூழலைப் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த  ஆவிக்குரிய சரணாலயங்களை உருவாக்க ஊக்குவிக்கிறது.

கதவை மூடுவது  என்பது கவனச்சிதறல்களை மூடுவதைப் பற்றி பேசுகிறது.  தேவன் உங்களை அழைத்த  அழைப்பிற்கு கவனச்சிதறல்கள்  தான்  முதல் எதிரி. கவனச்சிதறல்கள் உங்கள் கவனத்தைப் பறிக்கும். கவனச்சிதறல் ஆபத்தானது, ஏனென்றால் அது பெரும்பாலும் நம் கவனத்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றிலிருந்து குறைந்த முக்கியத்துவம்  அல்லாததற்கு மாற்றுகிறது.

நீங்கள் எல்லா கவனச்சிதறல்களையும் துண்டித்து,  அதற்கு அடையாளமாக கதவை மூடினால்,  காரியங்கள் நடக்கத் தொடங்கும். நீங்கள் உண்மையிலேயே  அப்பொழுதுதான் தேவனின்  கவனத்தை  ஈர்ப்பார்கள். நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத வழிகளில் அவர் உங்கள் வாழ்க்கையில் செயல்படத் தொடங்குகிறார். உங்கள் வாழ்க்கையில்  தேவன் தான் செயல்படுகிறார் என்பதை மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எலிசா தீர்க்கதரிசி அந்த விதவையிடம், "நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, உள்ளேபோய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.”

விதவை கதவை மூடும்போதுதான் எண்ணெய் பெருக ஆரம்பித்ததைக் கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து எதிர்மறைக் குரல்களுக்கும் கதவை மூட வேண்டிய நேரம் இது. ஜெப நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை அணைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து நான் அதை  உபவாசம் என்று அழைக்கிறேன். பலருக்கு, உங்கள் ஃபோன்களில் இருந்து  சரீர ரீதியாகப் பிரிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, சிலர் தற்போது இருக்கும் அறையை விட வேறொரு அறையில் தங்கள் ஸ்மார்ட்போனை வைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கையில் வெளியேற்றம் தொடங்கும்.

Bible Reading: 2 Chronicles 26-28
ஜெபம்
பிதாவாகிய தேவனே, இயேசுவின் நாமத்தினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்வரை என் சரீரமும், ஆத்துமாவும், ஆவியும் குற்றமில்லாமல் காக்கப்படட்டும்.

Join our WhatsApp Channel


Most Read
● தேவனுடைய கிருபையை பெறுதல்
● சரியான நோக்கத்தை பின்தொடருங்கள்
● தேவன் தாய்மார்களை சிறப்புறப் படைத்தார்
● தீர்க்கதரிசனத்தின் ஆவி
● அக்கிரமத்திற்கு முழுமையான தீர்வு
● மலைகளை பெயர்க்கத்தக்க காற்று
● கடைசி காலம் - தீர்க்கதரிசனக் கவலை
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய