english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தேவன் வித்தியாசமாக பார்க்கிறார்
தினசரி மன்னா

தேவன் வித்தியாசமாக பார்க்கிறார்

Tuesday, 3rd of June 2025
0 0 44
Categories : மனித இதயம் (Human Heart)
தேவன் இருதயத்தைப் பார்க்கிறார்
சவுலின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததால், கர்த்தர் அவரை ராஜாவாக இருந்து நிராகரித்தார். பின்னர் கர்த்தர் மேலும் சாமுவேல் தீர்க்கதரிசிக்கு ஈசாயின் வீட்டிற்குச் சென்று அவருடைய மகன்களில் ஒருவரை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி கட்டளையிட்டார்.

சாமுவேல் தீர்க்கதரிசி தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் இருந்தபோது, எலியாப் (ஈசாயின் மகன்களில் ஒருவரும் தாவீதின் சகோதரருமான) சாமுவேல் தீர்க்கதரிசி முன் நின்றார். அவர் மிகவும் அழகாக இருந்தார், எனவே சாமுவேல் தீர்க்கதரிசி நினைத்தார், "நிச்சயமாக இவர் தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்"

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். I சாமுவேல் 16:7

கர்த்தர் ஏன் எலியாபை மறுத்தார்?
சரீரரீதியாக அல்லது தோற்றத்தில், அவர் எளிமையானவராகஇருந்தார், ஆனால் அவரது இருதயம் (உள்ளான மனிதன்) தேவனிடம் முறையிடவில்லை, மேலும் அவர் தேவனால் மறுக்கப்பட்டார். தேவன் நம்மைப் பார்க்கும் விதமும் மனிதன் பார்க்கும் விதமும் வேறு.
 
மனிதன் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறான், ஆனால் தேவன் இருதயத்தின் ஆழத்தைப் பார்க்கிறார். (ஆவி மனிதன்). இப்போது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்,நன்றாக உடையணிந்து அழகாக இருப்பது தவறல்ல, ஆனால் நம் இருதயத்தின் நிலை (ஆவி மனிதன் அல்லது உள்ளான மனிதன்) குறித்தும் சமமாக அக்கறை கொள்ள வேண்டும்.

மனிதனுடனான தேவனின் அனைத்து நடவடிக்கைகளும் அவனது இருதயத்தின் (உள் மனிதன்) நிலையை அடிப்படையாகக் கொண்டவை. சவுல் ராஜாவை ஒப்பிடும்போது தாவீது அவ்வளவு அழகாக இல்லை. ஆனால் பின்னர் அவர் தேவனின் இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதராக இருந்தார். (1 சாமுவேல் 13:14, அப்போஸ்தலர் 13:22). எனவே இருதயத்தின் முக்கியத்துவத்தையும், நமது இருதயத்தைக் காக்க வேண்டிய அவசரத் தேவையையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Bible Reading: 2 Chronicles 33-35
ஜெபம்
பிதாவே, உமது இருதயத்தின் ஆழமான விஷயங்களைப் பின்தொடர்வதை விட்டுவிடாமல், உமது சித்தத்தை நான் வைராக்கியத்துடனும் விடாமுயற்சியுடனும் செய்ய, என் உள்ளான மனிதனை சகிப்புத் தன்மையுடன் பலப்படுத்தும்.

பிதாவாகிய தேவனே, நீர் யெகோவா ஷாலோம், சமாதானத்தின் தேவன். என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது சமாதானத்தை எனக்கு தாரும்.

பிதாவே, உமக்கான எனது கடமைகளைப் பின்பற்றுவதற்கும், கடினமாக இருக்கும்போது எனது ஊழிய அழைப்பை நிறைவேற்றுவதற்கும் எனக்கு பெலனைத்தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்


Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் அன்பை அனுபவிப்பது
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -1
● ஞாயிறு காலை தேவாலயத்திற்கு சரியான நேரத்தில் இருப்பது எப்படி
● விடாய்த்த நிலையை வரையறுத்தல்
● நாம் இரட்சகரின் நிபந்தனையற்ற அன்பு
● வதந்திகள் உறவுகளை அழிக்கின்றன
● திறமைக்கு மேல் குணம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய