எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.”(ஏசாயா 30:1-2 )
நாம் கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்கத் தவறினால், நாம் கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்கிறோம் என்று வேதம் சொல்கிறது. அவருடைய ஆவியால் வழிநடத்தப்படாத திட்டங்களை நாம் செய்யும்போது, அவருடைய ஆவியை நாம் துக்கப்படுத்துகிறோம். நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, இந்த உலகத்தில் நாம் வாழ நமது 5 புலன்கள் போதும் என்று நினைப்பதுதான்.
சிந்தித்துப் பாருங்கள், கர்த்தருடைய சந்நிதியில் காத்திருந்து அவருடைய ஆலோசனையைக் கேட்கக் கற்றுக்கொண்டால், எத்தனை ஆசீர்வாதங்களுக்கு நாம் அடியெடுத்து வைப்போம்.
கர்த்தருடைய ஆலோசனையை நாம் கேட்காததால் எத்தனை ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம் என்பதை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
ஜெபம்
கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கோபம், கசப்பு மற்றும் மன்னிக்க முடியாத என் இருதயத்தை தூய்மைப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரே, இயேசுவின் நாமத்தில் தினமும் கிறிஸ்துவின் ஆலோசனையை அனுபவிக்க எனக்கு உதவும்.
Join our WhatsApp Channel

Most Read
● நல்ல வெற்றி என்றால் என்ன?● உங்கள் விடுதலையை எப்படி வைத்திருப்பது
● ஒரு தேசத்தைக் காப்பாற்றிய காத்திருப்பு
● தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
● கடனில் இருந்து விடுபடுங்கள் : திறவுக்கோள் # 1
● அந்நிய பாஷைகளில் பேசுவது உள்ளான சுகத்தைத் தருகிறது
● உங்கள் அனுபவங்களை வீணாக்காதீர்கள்
கருத்துகள்