இணையதளத்திற்குத் திரும்பு
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” ‭‭1 யோவான்‬ ‭3‬:‭1‬

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” (‭‭1 யோவான்‬ ‭3‬:‭1‬)
“என் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.” ‭‭உபாகமம்‬ ‭10‬:‭17‬

“என் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.” (‭‭உபாகமம்‬ ‭10‬:‭17‬)
அவரே என் புகழ்ச்சி; என் கண்கண்ட இந்தப் பெரிய பயங்கரமான

காரியங்களை என்னிடத்தில் செய்த என் தேவன் அவரே. (‭‭உபாகமம்‬ ‭10‬:‭21‬)
Use the and keys on your keyboard or scroll your mouse to go to the next Praise