हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. அசாதாரண ஆவிகள்
Daily Manna

அசாதாரண ஆவிகள்

Saturday, 22nd of March 2025
0 0 191
Categories : விடுதலை (Deliverance)
“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” கலாத்தியர்‬ 5‬:19‬-21‬ 

சந்தேகமே இல்லை, மாம்சத்தின் கிரியைகள் முழு வீச்சில் வெளிப்பட ஆரம்பிக்கும் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம். சாத்தான் வெவ்வேறு ஆவிகளை பூமியில் விடுவித்த நேரத்தில் நாம் இருக்கிறோம், எனவே விசுவாசிகள் கூட கவனமாக இருக்க வேண்டும். நாம் நம் இருதயங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் இருக்கிறோம், இல்லையெனில் இந்த அழிவுச் சக்திகளுக்கு நாம் பலியாகலாம். இந்த ஆவிகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதைப் பற்றி வேதம் பேசுகிறது, மேலும் நாம் அதற்கு பலியாகாமல் இருக்க பார்க்க வேண்டும்.

மேலும், கிறிஸ்து பூமிக்கு திரும்ப வருவதற்குமுன் கடைசி நாட்களில் முக்கியமாக இருக்கும் பாவங்களை வெளிப்படுத்தின விசேஷம் பட்டியலிடுகிறது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 9:20-21ல் வேதம் சொல்கிறது, “அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.”
இந்த ஆவிகளில் ஒன்று சூனியம். கடைசி காலங்களில் மக்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து ஆவிகளிலும் இதுவே வலிமையான ஆவியாக இருக்கலாம். சூனியம் என்பது அமானுஷ்யம் அல்லது மாந்திரீகத்துடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும், இந்த வார்த்தையின் பொருள் மிகவும் ஆழமானது. "சூனியம்" என்பதற்கான கிரேக்க வார்த்தை ஃபார்மேக்கியா.

வெளிப்படுத்துதல் 18:23ல் வேதம் சொல்கிறது, “விளக்கு வெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியு மானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.” இந்த வார்த்தையில் இருந்துதான் பார்மசி என்ற ஆங்கிலச் சொல்லைப் பெற்றோம். இது புதிய ஏற்பாட்டில் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (கலாத்தியர் 5:20; வெளிப்படுத்துதல் 9:21; 18:23; 21:8; 22:15). சில நேரங்களில் இது "மாந்திரீகம்" என்றும் மற்ற நேரங்களில் "சூனியம்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஒரு நெருங்கிய போதகர் நண்பர் ஒருமுறை மற்ற நபர்களுடன் ஒரு விருந்தில் இருந்தார். (இது அவர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நடந்தது). அவர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோதும், போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டும் இருந்தபோது, ​​அவர் அறையில் ஒரு விசித்திரமான, பயந்த தோற்றமுள்ள உயிரினம் நடமாடுவதைக் கண்டார். அது பேய் என்பதை அறிந்து அலறி துடித்தார். அவர் இயேசுவே என்று கத்த, அந்த உயிரினம் காற்றில் கரைந்தது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், போதையில் இருந்த அவரது நண்பர்கள் அனைவருக்கும் திடீரென்று நினைவு வந்தது. இந்த உயிரினத்தைப் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்களும் இந்த உயிரினத்தைப் பார்த்ததை ஒப்புக்கொண்டனர். இது போதையின் அரக்கனாக இருந்தது. அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

இதேபோன்ற அசாதாரண ஆவிகளின் அடிமைத்தனத்தில் எத்தனை பேர் தங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்? அப்படிப்பட்ட ஆவிகள் நம்மை கவராமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் முக்கியமானது எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டும். எபேசியர் 5:18-21ல் வேதம் சொல்கிறது, “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.”

எல்லா நேரங்களிலும் சரியான நண்பர்களுடன் உங்களைச் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த அசாதாரண ஆவிகளை மக்களுக்கு உட்படுத்தும் பாடல்கள் எல்லாம் இப்போது ஏராளமாய் உள்ளன. ஆகவே தான், சங்கீதங்களையும் ஆன்மீகப் பாடல்களையும் பாடுங்கள் என்று வேதம்  கூறுகிறது, அதினால் உங்கள் உள்ளான மனிதன் எப்போதும் தேவனுக்காக ஜீவனுடன் இருக்க முடியும், இதன் மூலம் இந்த கடைசி நாட்களின் ஆவிக்கு எதிராக கதவை அடைக்க முடியும்.

"శరీరకార్యములు స్పష్టమైయున్నవి; అవేవనగా, జారత్వము, అపవిత్రత, కాముకత్వము, విగ్రహారాధన, అభిచారము, ద్వేషములు, కలహము, మత్సరములు, క్రోధములు, కక్షలు, భేదములు, విమతములు, అసూయలు, మత్తతలు, అల్లరితో కూడిన ఆటపాటలు మొదలైనవి. వీటినిగూర్చి నేనుమునుపు చెప్పిన ప్రకారము ఇట్టి వాటిని చేయువారు దేవుని రాజ్యమును స్వతంత్రించుకొనరని మీతో స్పష్టముగా చెప్పుచున్నాను." (గలతీయులకు 5:19-21)

నిస్సందేహంగా, శరీర కార్యములు పూర్తి నిడివిలో జరిగే అంతిమ దినాలలో మనం ఉన్నాం. సాతాను వివిధ ఆత్మలను భూమిలోకి విడుదల చేసిన సమయంలో మనం ఉన్నాము, కాబట్టి విశ్వాసులు కూడా జాగ్రత్తగా ఉండాలి. మన హృదయాలను కాపాడుకోవాల్సిన సమయంలో మనం ఉన్నాం మరియు ఈ విధ్వంసక శక్తులకు మనం బలికావచ్చు. ఈ ఆత్మలు వివిధ రూపాల్లో వ్యక్తమవుతాయని బైబిలు మాట్లాడుతుంది మరియు మనం బాధితులుగా ఉండకుండా చూడాలి.

అలాగే, క్రీస్తు భూమికి తిరిగి రావడానికి ముందు అంతిమ దినాలలో ప్రముఖంగా ఉండే పాపాలను ప్రకటన గ్రంథము తెలియజేస్తుంది. ఉదాహరణకు, ప్రకటన 9:20-21లో బైబిలు ఇలా చెబుతోంది, "ఈ దెబ్బలచేత చావక మిగిలిన జనులు, దయ్యములను, చూడను వినను నడువను శక్తిలేనివై, బంగారు వెండి కంచు రాయి కర్రలతో చేయబడిన తమ హస్తకృతములైన విగ్రహములను పూజింపకుండ విడిచిపెట్టునట్లు మారుమనస్సు పొందలేదు.మరియు తాము చేయుచున్న నరహత్యలును మాయమంత్రములును జారచోరత్వములును చేయకుండునట్లు వారు మారుమనస్సు పొందిన వారు కారు."

ఈ ఆత్మలలో ఒకటి చేతబడి. అంతిమ సమయంలో ప్రజలను నియంత్రించే అన్ని ఆత్మలలో ఇది బహుశా బలమైన ఆత్మ. చేతబడి అనేది క్షుద్ర లేదా మంత్రవిద్యతో ముడిపడి ఉందని మనము భావిస్తున్నాము. అయితే, ఈ పదం యొక్క అర్థం చాలా లోతైనది. "చేతబడి" కొరకు గ్రీకు పదం ఫార్మాకియా.

ప్రకటనలు 18:23లో బైబిలు ఇలా చెబుతోంది, "దీపపు వెలుగు నీలో ఇకను ప్రకాశింపనే ప్రకాశింపదు, పెండ్లి కుమారుని స్వరమును పెండ్లికుమార్తె స్వరమును నీలో ఇక ఎన్నడును వినబడవు నీ వర్తకులు భూమిమీద గొప్ప ప్రభువులై యుండిరి; జనములన్నియు నీ మాయమంత్రములచేత మోసపోయిరి అని చెప్పెను" మనము ఈ పదం నుండి మన ఆంగ్ల పదం ఫార్మసీని పొందాము. ఇది కొత్త నిబంధనలో ఐదుసార్లు ఉపయోగించబడింది (గలతీయులకు 5:20; ప్రకటన 9:21; 18:23; 21:8; 22:15). కొన్నిసార్లు ఇది "మాయమంత్రములు" మరియు ఇతర సమయాలలో "మంత్రవిద్య" అని అనువదించబడింది.

ఒక సన్నిహిత పాస్టర్ గారు ఒకప్పుడు ఇతర వ్యక్తులతో కలిసి పార్టీలో ఉన్నాడు. (ఇది అతను రక్షింపబడే ముందు జరిగినది). వారంతా మద్యం తాగుతూ, మత్తు తాగుతూ ఉండగా, అతడు గదిలో ఒక వింత భయంకరమైన జీవి కదలడం చూశాడు. దెయ్యమని తెలిసి అరిచాడు. అతడు యేసయ్య అని అరిచాడు, మరియు ఆ జీవి గాలిలోకి కలిసిపోయింది. ఆశ్చర్యకరమైన విషయం ఏమిటంటే, మత్తు ఎక్కువగా తీసుకునే అతని స్నేహితులందరికీ అకస్మాత్తుగా స్పృహ వచ్చింది. అతడు ఈ జీవి గురించి వారికి చెప్పాడు. వారు కూడా ఈ జీవిని చూసి ఒప్పుకున్నారు. ఇది వ్యసనం యొక్క భూతం. వారంతా రక్షించబడ్డారు.

ఇలాంటి అసాధారణ ఆత్మల బానిసత్వంలో ఎంతమంది వ్యక్తులు తమను తాము కనుగొన్నారు? అలాంటి ఆత్మలు మనల్ని ఆకర్షించకుండా మనం జాగ్రత్తగా ఉండాలి. మరియు ముఖ్యమైన విషయం ఏమిటంటే అన్ని సమయాలలో దేవుని ఆత్మతో నింపబడాలి. బైబిలు ఎఫెసీయులకు 5:18-21లో ఇలా చెబుతోంది, "మరియు మద్యముతో మత్తులైయుండకుడి, దానిలో దుర్వ్యాపారము కలదు; అయితే ఆత్మ పూర్ణులైయుండుడి. ఒకనినొకడు కీర్తనల తోను సంగీతములతోను ఆత్మసంబంధమైన పాటలతోను హెచ్చరించుచు, మీ హృదయములలో ప్రభువునుగూర్చి పాడుచు కీర్తించుచు, మన ప్రభువైన యేసుక్రీస్తు పేరట సమస్తమునుగూర్చి తండ్రియైన దేవునికి ఎల్లప్పుడును కృతజ్ఞతాస్తుతులు చెల్లించుచు, క్రీస్తునందలి భయముతో ఒకనికొకడు లోబడియుండుడి."

అన్ని సమయాల్లో సరైన సహవాసంలో మీరు ఉండండి. ఈ అసాధారణమైన ఆత్మలను ప్రజల్లోకి కూడా ప్రసారం చేసే పాటలు ఇప్పుడు మనకు ఉన్నాయి. కీర్తనలు మరియు ఆధ్యాత్మిక పాటలు పాడండి అని బైబిలు చెప్పే కారణం అదే, తద్వారా మీ ఆత్మీయ మనిషి ఎల్లప్పుడూ దేవునిలో సజీవంగా ఉండగలడు, తద్వారా ఈ అంతిమ దినాలలో ఆత్మకు వ్యతిరేకంగా తలుపులు మూసుకుంటాడు.
ప్రార్థన

Bible Reading: Judges 1-3 
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று என் இருதயத்தில் உமது வார்த்தையின் வெளிச்சத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். என் இருதயத்தின் வாசலை உண்மையுடன் காத்துக்கொள்ள  நீர் எனக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். விசுவாசத்தின் ஸ்திரத்தன்மைக்காக நான் ஜெபிக்கிறேன், அதினால் நான் இந்த கடைசி காலத்தின் காற்ற்றினாலும்  அலைகளினாலும்  அடித்துச் செல்லப்படமாட்டேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● விசுவாசத்தை முடத்தனத்திலிருந்து வேறுபடுத்துதல்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● புதிய உடன்படிக்கை நடமாடும் ஆலயம்
● ஆவிக்குரிய நுழைவயிலின் இரகசியங்கள்
● கடனில் இருந்து வெளியேறவும்: Key # 2
● சில தலைவர்கள் வீழ்ந்ததால் நாம் வெளியேற வேண்டுமா?
● கடந்த காலத்தின் அலமாரியைத் திறக்கிறது
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login