பரிசுத்த ஆவிக்கு உணர்திறனை வளர்ப்பது - I
வேதத்தில் பலமுறை, பரிசுத்த ஆவியானவர் புறாவிற்கு ஒப்பிடப்படுகிறது. (கவனிக்கவும், நான் ஒப்பிட்டு சொன்னேன்). இதற்குக் காரணம் புறா மிகவும் உணர்திறன் கொண்ட...
வேதத்தில் பலமுறை, பரிசுத்த ஆவியானவர் புறாவிற்கு ஒப்பிடப்படுகிறது. (கவனிக்கவும், நான் ஒப்பிட்டு சொன்னேன்). இதற்குக் காரணம் புறா மிகவும் உணர்திறன் கொண்ட...
ஏதேன் தோட்டத்திற்கு செல்வோம் - இது எல்லாம் அங்கு தான் தொடங்கியது. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை...
ஒரு நாள் காலையில், எனக்கு ஒரு செய்தி வந்தது, “பாஸ்டர் மைக், என் தவறுக்காக நான் என் வேலையை இழந்தேன், எனவே நான் இனி தேவாலயத்திற்கு செல்ல விரும்பவில்லை....
நீங்கள் ஆதியாகமம் 1- ம்அதிகாரத்தில் படித்தால் தேவன்பூமியையும் அதில் உள்ள சகலவற்றையும் படைத்ததைக் காண்பீர்கள். சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவ...
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, கர்த்தராகிய இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களை பின் வருமாறு அறிவித்தார்.“விசுவாசிக்கிறவர்க...
பொறாமையின் மத்தியில் யோசேப்பு வெற்றியின் ரகசியத்தை வேதம் வெளிப்படுத்துகிறது. "“கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்.”ஆதியாகமம...
“அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்த...
எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?( ஏசாயா 53 :1)ஒரு தேவனின் மனிதன் தனது ஜெப நேரத்தில் ஒரு த...
நியாயாதிபதிகள் புத்தகம் முழுவதிலும், தேவன் தனக்குக் கீழ்ப்படிந்த பலவீனமான மற்றும் அற்பமான மனிதர்கள் மூலம் மிகவும் வல்லமைவாய்ந்த ராட்சதர்களை வீழ்த்துவத...
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுக...
“ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறு...
1 சாமுவேல் 30-ல் பாளையத்திற்கு திரும்பியபோது, தாவீதும் அவனது ஆட்களும் அமலேக்கியர்கள் மீது தாக்குதலை நடத்தி, யாரையும் கொல்லாமல் தங்கள் மனைவிகளையும் க...
தேவனுடைய ஆவிக்கு தொடர்புடைய பரிசுத்த ஆவியின் தலைப்பு 1. வல்லமை2. தீர்க்கதரிசனம் மற்றும்3. வழிகாட்டுதல் ப...
வீட்டில் அல்லது எந்த இடத்திலும் உங்கள் உறவுகளில் நிறைவைக் காண விரும்பினால், நீங்கள் கனம் என்கின்றகொள்கையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.நீங்கள் கனப்படுத்தும...
“அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும்...
“அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் செய்யப்போகிறதை ஆபிரகாம...
நன்கு தெரிந்த ஒருவருடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருக்கு வேறு யாராலும் கொடுக்க முடியாத சமாதானத்தை கொட...
முன்னேற்றம் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றும்போது, சுய பரிதாபம் மற்றும் பிற வசதியான விஷயங்களில் உடைந்து போவது எளிது.பல வருடங்களுக்கு முன், எனது தந்...
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?...
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருக...
தேவன் விரும்பிய இடத்தில் நான் இல்லாத ஒரு காலம் என் வாழ்க்கையில் இருந்தது. எனவே, கர்த்தர், தம்முடைய இரக்கத்தால், என்னைச் சுற்றி சில நிகழ்வுகளை ஏற்பாடு...
ஆபிராமுக்கு தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி,1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான்...
“அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம்...
நம்மில் பெரும்பாலோர் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுகிறோம், அது நல்லது. நாம் வைட்டமின்கள் எடுத்துக் கொள்கிறோம், இலைக் காய்கறிகள் சாப்பிடுகிறோம...