பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் என்றால் என்ன?
“அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்....
“அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்....
“(பரிசுத்த) ஆவியின் கனியோ (உள்ளே அவரது பிரசன்னம் நிறைவேற்றும் வேலை), அன்பு, சந்தோஷம்(மகிழ்ச்சி), சமாதானம், நீடியபொறுமை (ஒரு சீரான நிதானம், சகிப்புத்தன...
அகாப்பே அன்பு என்பது மிக உயர்ந்த அன்பு. இது 'தேவனின் ஒரு வகையான அன்பு' என்று குறிப்பிடப்படுகிறது. அன்பின் மற்ற அனைத்து வடிவங்களும் பரஸ்பர கொடுக்கல் வா...
“அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்த...
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”(நீதிமொழிகள் 22:6)"அவர்களை இளமையாகப் பிடித்து வளர்வதைப...
“புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;” நீதிமொழிகள் 1:5 புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான். வேறு...
“சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?”(யோவான் 6:61)யோவான் 6-ல்...
1. பரிசுத்தமாக்குதல் என்பது தேவனுடன் ஒரு தரமான ஆவிக்குரிய வழியை பராமரிப்பது மற்றும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை சரியான முறையில் கவனித்துக்கொள்வதாகும்...
இஸ்ரவேல் புத்திரர் அவர்களின் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றின் விளிம்பில் இருந்தனர். இந்த தருணத்தில்தான் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொன்னார். "உங்...
"நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு மு...
"ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு" (11இ ராஜாக்கள் 22:11)தேவனின் ஜனங்கள் தேவனை விட்டு வெகு த...
பல நேரங்களில், மக்கள் ஒரு பிரச்சனையை தங்கள் அடையாளமாக, தங்கள் வாழ்க்கையாக மாற்ற அனுமதிக்கிறார்கள். அவர்கள் நினைப்பது, சொல்வது மற்றும் செய்வது அனைத்தைய...
முப்பத்தெட்டு வருடங்களாக வியாதிகொண்டிருந்த பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மனிதர் அங்கே இருந்தார்.“முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்...
“இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒர...
“அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்;...
“நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.”நீதிமொழிகள் 11:30 ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ள திட்டம...
கவனச்சிதறலை முறியடிப்பது எப்படி என்று சில நடைமுறை வழிகளைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள்.1. இணையம் ஒரு பெரிய ஆசீர்வாதம், ஆனால் அது ஒரு பெரிய கவன...
1. பழக்கவழக்கங்கள் நம் அன்றாடவாழ்வின் அடித்தளம். நாம் நமது அன்றாட நடைமுறைகளை உருவாக்குகிறோம், இறுதியில், நமது பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் நம்மை வடி...
நாம் நட்சத்திரங்களும் விளக்குகளும் கொண்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அல்ல! உண்மையான மற்றும் நிலைத்திருக்கும் பலனைக் கொண்டுவர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். வேரை கவ...
பரிசுத்த ஆவியின் வரங்கள் "பெறப்படுகின்றன" அதேசமயம் அவருடைய கனிகள் "பயிரிடப்பட வேண்டும்." ஆவியின் கனிகள் மூலம் நாம் நமது பாவ இச்சைகளை மேற்கொள்கிறோம்.ஆவ...
பல ஆண்டுகளாக, ஐனங்கள் தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் தேவனுடைய வார்த்தையைப் படிக்காமல் நாட்கள் மற்றும் வாரங்கள் செல்க...
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியானவராகிய நூனின் குமாரனாகிய யோசுவாவை உன்னோடே கூட்டிக்கொண்டுபோய், அவன்மேல் உன் கையை வைத்து, அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்...
“நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும்...
இந்த ஊரடங்கு நாட்களின் போது, ஜெபம் முடிந்து, நான் படுக்கைக்குச் செல்லவிருந்தபோது, என் தொலைபேசி ஒலித்தது. எனது ஊழியர் ஒருவர், "மும்பையில் வசிக்கும்...